ஓய்வூதியம்

புதுடெல்லி: அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு, கணவருக்கு பதிலாக, தனது பிள்ளைகளில் தகுதியான ஒருவரை குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கான வாரிசுதாரராக நியமிக்கலாம்.